குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலை கணவருக்கு இப்படி கொடுங்கள்..! இது ஆண்/ பெண் இருவருக்குமான பதிவு..!!
உலகில் இருக்கும் அத்தனை செல்வங்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டு வந்தாலும் தாய்ப்பாலின் ஒரு சொட்டுக்கு நிகராகப் போவதில்லை எனில் தாய்ப்பாலில் மகத்துவம் எத்தனை பெரியது என நினைத்துக் கொள்ள வேண்டும். எந்த கடனை உலகில் நீங்கள் கட்டி முடித்துவிட்டாலும் தாய்ப் பால் கடனை இன்னுமொரு பிறப்பு எடுத்து வந்தாலும் உங்களால் தீர்க்க முடியாது.
பெண்மையின் மிக மென்மையான விடயங்களில் தாய்ப்பாலும் அடங்கி விடுகிறது. குழந்தை நோயற்றதாக வளர நிச்சயம் தாய்ப்பால் தேவைப் படுகிறது. தாயின் மார்பில் வாய் வைத்து பால் குடிக்கும் குழந்தை தாயின் இதய துடிப்பையும், தாயின் சூட்டையும் நன்றாக உணர்ந்துகொள்கிறது. இந்த உணர்வானது தான் தாயுக்கும் குழந்தைக்குமான பந்தமாக இருக்கிறது. தாய்ப்பாலின் பெருமையை சொல்லி முடிக்க முடியாது.
இத்தனை பெருமை வாய்ந்த தாய்ப்பாலை கணவருக்கு கொடுக்கலாமா கூடாதா என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது.. இதற்கான பதில் கொடுக்கலாம் என்பது தான். தாய்ப்பாலை கணவருக்கு கொடுப்பதற்கு முன் கணவன் மனைவி இருவருமே சில விடயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. குழந்தை கிடைத்து 6 மாதங்கள் வரை கணவருக்கு பால் கொடுக்க கூடாது.
இதற்கான காரணம் குழந்தைக்கு தாயின் பால் மட்டுமே 6 மாதங்கள் உணவாக இருக்கிறது. இதில் கணவர் குடிக்கும் ஒரு சொட்டு பாலும் குழந்தைக்கு முக்கியமானதாகும். 6 மாதங்கள் கடந்த பின் கணவர் பால் குடிப்பதாக இருந்தால் பிரஷ் செய்து வாயை சுத்தம் செய்தல் அவசியமாகும், காரணம் தந்தையின் வாயில் இருக்கும் கிருமிகள் குழந்தைக்கு தீங்கை ஏற்படுத்தும், இது குழந்தைக்கு நோய் வர காரணமாகும். கணவர் பசிக்காத தாய்ப்பால் குடிக்க கூடாது சுவையை அறிய சிறிதளவு குடிக்கலாம்,
வாரம் ஒருமுறை சிறிது குடிப்பதால் எந்த பிரச்சனையும் குழந்தைக்கு ஏற்பட போவதில்லை, தாய்ப்பாலை குடிக்கும் போது காம உணர்வு ஏற்பட போவதில்லை மாறாக மனைவி மீதான அதிக பாசம் மரியாதை ஏற்படும், இதற்காக இரவில் தாய்ப்பால் குடிக்க கூடாது. இப்படி குடிப்பதால் காம உணர்வு ஏற்படலாம், அப்படி ஏற்பட்டால் அதிக தாய்ப்பால் கணவரால் குடிக்கப் படும்,
இதனால் குழந்தைக்கு பால் பற்றாக்குறை ஏற்படும். எடுத்து கணவர் எப்படி தாய்ப்பாலை குடிக்கலாம்.? சில பெண்களுக்கு குழந்தைக்கு கொடுக்கும் அளவை விட அதிக பால் சுரந்துகொண்டிருக்கும், ஆடைகள் நனையும் அளவிற்கு இருக்கும். இந்த பாலை சுவற்றிக்கு சுரக்க சொல்வார்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள். இதனை நீங்கள் கணவருக்கு கொடுக்கலாம். அதே போல் சிலருக்கு பால் கட்டிக் கொள்ளும்.
இதனால் வலி வேதனை தாங்க முடியாமல் இருக்கும் இதன் போது கணவருக்கு கொடுக்கலாம். சில நேரங்களில் குழந்தை தாய்ப்பால் குடித்து பார்த்து அழுவதுண்டு காரணம் சிறு அடைப்புகள் இருப்பதால் தாய்ப்பால் குழந்தைக்கு செல்லாது, இந்த நேரத்தில் கூட கணவர் தாய்ப்பால் குடிக்கலாம். இதில் தவறு ஏதும் இல்லை. கணவன் மனைவி நெருக்கம், அன்பு அதிகரிக்கும்போது இது சாதாரண ஒன்றாகும். ஆனால் எந்த காரணத்திற்காகவும் குழந்தைக்கு பால் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்..!!