கட்டிய மனைவிக்காக மது போதையில் இருந்த கணவன் செய்த கொடூர செயல்..! தலைதெறிக்க ஒடிய மனைவி..!! நடந்தது என்ன தெரியுமா??
இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மளிகைக் கடைக்கு பொருட்களை வாங்கச் சென்றுள்ளார். கடைக்குச் சென்று மிகவும் சோர்வாக வந்த பெண், குடிபோதையில் இருந்த கணவர் சமைப்பதை அவதானித்தார். அதன் பின்னர் அவருடன் சாப்பிடவும் அமர்ந்துள்ளார். கணவர் சமைத்திருந்த அசைவ உணவை வாயில் வைத்த சில நொடியிலேயே அந்தப் பெண் வாந்தி எடுத்தார். அதன் பின்னர் அந்த உணவை என்னவென்று பார்த்த போது தான் அது சடலத்தின் கை என்பது தெரியவந்துள்ளது.
அதைப் பார்த்து அதிர்ந்து போன பெண் தலைதெறிக்க வெளியே ஓடியதுடன் அக்கம் பக்கத்தினரிடம் நடந்ததைக் சொல்லி அழுதுள்ளார். அதன் பின்னர் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கணவரை விசாரணை செய்ததில், மதுபோதையில் இருந்த அவர் கங்கை கரைக்கு சென்று அங்கு எரிக்கப்பட்ட பிணத்தில் இருந்து வேகாத கை ஒன்றை வீட்டுக்கு எடுத்து வந்து சமைத்ததாக கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனதுடன், குறித்த நபரைக் கைது பொலிசார் கைது செய்துள்ளனர்.