புகார் கொடுக்க சென்ற இளைஞரை கன்னத்தில் அடித்து கெட்ட வார்த்தையால் திட்டும் தமிழ்நாட்டு பொலீஸார்.! வைரலாகும் வீடியோ இதோ..!!
சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தை தொடர்ந்து பலர் தங்களுக்கு காவலர்களால் நடந்த விடயங்களை பகிர்ந்து வருகின்றனர். மக்களின் நண்பர்கள் காவலர்கள் என்ற நிலை மாறி மக்களை கொல்லும் எதிரிகள் என்ற ரீதியில் காவலர்கள் சிலரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.
மக்களுக்காக தங்கள் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையை விட்டு விட்டு பணிபுரியும் காவலர்கள் பலர் இருக்கின்ற நிலையில் மக்களை கொன்று புதைக்கும் மிருகங்களும் காக்கிச் சட்டையை போட்டுக் கொண்டு இருக்கத்தான் செய்கிறது.
மற்றைய மாநிலங்களில் இத்தகைய பிரச்சனைகள் குறைவாக இருந்தாலும் தமிழ் நாட்டில் காவலர்களின் அட்டகாசம் சற்று அத்துமீறி நடந்துகொண்டிருக்கின்றது. தற்போது வைரலாகும் வீடியோ மக்களை அதிர வைத்துள்ளது.
அதில் தமிழ் நாட்டு பொலீஸாரிடம் புகார் கொடுக்கச் செல்கிறார். இதனை பார்வையிடம் காவலர் கன்னத்தில் அறைவதுடன் தகாத வார்த்தைகளையும் பயன் படுத்துகிறார். இப்படியான காவலர்களால் காக்கிச் சட்டைக்கும் அவமானம் தான் இதோ வைரலாகும் வீடியோ.!!