யாழ்ப்பாண தமிழர் ஒருவர் சுவிசில் சடலமாக மீட் பு.!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தார். திடீர் என ஒருநாள் நீர் நிறைந்த பகுதி இருந்து தவசீலன் சபாநாதன் (வயது 50 ) என்பவரே சடலமாக மீட்கப்பட்டர்.
சென்ற 10ஆம் திகதி முதல் இவர் காணாமல் போன நிலையில் ஒரு வாரத்திற்கு பின்பு இவரது சடலம் மீட்கப்பட்டர்
இவரின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இவரின் மனைவி யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறார்.