கலியுகம் நடக்கிறது என்பதையும் கல்கி அவதாரம் வர போகிறது என்பதையும் உறுதி படுத்திய சாட்சிகள்..! வைரலாகும் வீடியோ பார்த்து பகிருங்கள்..!!
கலியுகத்தில் கல்கி அவதாரம் நிகழும் என்பது ஒவ்வொரு ஹிந்துக்களினதும் முக்கிய நம்பிக்கையாகும். கல்கியாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுப்பார் என்பதும் உலகத்தின் அழிவு அதாவது இறுதி என்பதும் நாம் படித்து உணர்ந்தோ அல்லது எமது முன்னோர்கள் கூறியோ தெரிந்துகொண்டதாகும். மகாபாரதம், பகவத் கீதை போன்றவற்றை படித்தவர்கள் உணர்ந்திருபார்கள்.
2 ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுத்தப் பட்ட ஸ்ரீமத் பகவதம் என்ற நூலில் கலியுகம் பற்றிய தெளிவான விளக்கம் உள்ளது, தீமைகள் அதிகரிக்கும் போது கல்கி அவதரிப்பார், அந்த தீமைகள் எப்படி இருக்கும் என்பது ஸ்ரீமத் பகவதையில் தெளிவாக உள்ளது, குறித்த நூலில் குறிப்பிடப் பட்ட பல விடயங்கள் இன்று நடப்பது தெளிவாக தெரிகிறது,
கலியுகம் நடக்கிறது என்பதற்கான அறிகுறிகளாக மனிதனின் மூளையின் பயன் குறையும், பணத்திற்கு மட்டுமே மதிப்பு இருக்கும், ஆண் பெண் உறவு உடலுக்காக மட்டுமே இருக்கும், தனது வயிற்றை நிரப்பிக் கொள்ள அதாவது உணவுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள், வரி என்னும் பெயரில் மக்கள் வருத்தப் படுவார்கள்….
இப்படி தொடர்கிறது 10 அறிகுறிகள். இவை அனைத்துமே தற்போது நடந்து முடிந்துள்ளது, நிச்சயம் இது கலியுக காலம் தான், கிருஷ்ண பரமாத்மா கல்கி அவதாரம் எடுக்கும் நாட்கள் வந்து விட்டது என்பது மறுக்கப் பட்டாலும் உண்மை, மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்..!!