முஸ்லீம் மக்களை மகிழ்ச்சியாக வாழ விட மாட்டோம். கருணா அம்மான் முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை…!!
இலங்கையில் தற்போது இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் இன துவேசங்களை அதிகரிக்கின்றனர் என்றே எண்ணத் தோன்றுகிறது. கல்முனை வடக்கை தரமுயர்த்தக் கோரி பெளத்த பிக்குமார், ஹிந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரியார் என இணைந்து அனைத்து மக்களுக்குமான போராட்டம் எனக்கூறி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இன்று இரண்டாவது நாகும் முடிந்துள்ள நிலையில் வியாழேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் இருவரும் போராட்ட இடத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு போராட்டக் காரர்களை சந்தித்து பேசிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணா அம்மான். தமிழ் மக்களை ஏமாற்றி முஸ்லீம் அரசியல் வாதிகள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இனி அந்த செயற்பாடு இங்கு நடக்காது.
உடனடியாக இவர்களது கோரிக்கை நிறைவேற்றப் பட வேண்டும். தமிழ் மக்களை ஏமாற்றி இனி முஸ்லீம்கள் வாழ நினைத்தால் நிச்சயம் இனி முஸ்லீம்களை மகிழ்ச்சியாக வாழ விட மாட்டோம் என கூறியுள்ளார். இதோ அவரது வீடியோ.!!