மக்களை கொன்று குவிக்க திட்டம் போட்டுள்ளதா சீனா…? மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ள செய்தி. அதிர்ந்து போய் உள்ள உலக நாடுகள்..!!
சீனாவில் நாளுக்கு நாள் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 80 திற்கு மேட்பட்டவர்கள் இறந்து போகின்றனர். சீனாவும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப் படுத்த முயன்று தோற்றுப் போய் உள்ளது. சீனா அரசின் இன்றைய அறிக்கையின் படி 950 பேர் வரை
மரணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளின் கணிப்பின் படி 20 ஆயிரத்திற்கு மேட்பட்டோர் மரணமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் மக்களை பீதியில் உறைய வைக்கும் சில செய்திகள் வைரலாக தொடங்கி உள்ளது. மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், தாதிகள் உட்பட பலர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடைய இதனை கட்டுப் படுத்த வேண்டுமானாலும் ..
வைரஸால் பாதிக்கப் பட்டு உயிருக்கு போராடுவோரை கருணை கொலை செய்ய வேண்டும் என சீனா அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வைரலாகி உள்ளது. அப்படி கருணை கொலை செய்வதாக இருந்தால் சுமார் 20 ஆயிரம் பேர் வரை கருணை கொலை செய்ய வேண்டும். இப்படி நடந்தால் சீனா மிகப் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
அதே நேரம் கொரோனா வைரஸை கட்டுப் படுத்தாவிட்டால் இழப்பு இதை விட இரண்டு மடங்காக அதிகரிக்கும். எனவே சீனா என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் கருணை கொலை தொடர்பான செய்திகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது உண்மை செய்தியா அல்லது வதந்தியா என்பது சரியாக தெரியவில்லை..!