மனைவியின் மர்ம பிரதேசத்தில் காலை வைத்து மிதித்த கணவர்..! இப்படியும் சில மிருகங்கள்..! வைரலாகும் வீடியோ ( இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்.)..!!
குழந்தை இல்லை என்பதால் கணவர் மற்றும் மாமியாரால் பெண் ஒருவருக்கு நடந்த கொடுமையால் அவர் தற்கொலை செய்த விடயம் வைரலாகி மக்களை அதிர வைத்துள்ளது. கடந்த வாரம் தெலுங்கானாவை சேர்ந்த லாவண்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்யப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதனை பார்த்த லாவண்யாவின் பெற்றோர் மற்றும் உறவுகள் லாவண்யாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது சடலமாக தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார் லாவண்யா. உடனடியாக பெற்றோர் பொலீஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து வீட்டில் நடத்தப் பட்ட சோதனையில் லாவண்யா எழுதிய இறுதி கடிதத்தில் என்னால் இனி உயிர் வாழ முடியாது.
இந்த கொடுமைகளை அனுபவித்து போதுமாகி விட்டது. குழந்தை இல்லை என்பதால் என் கணவர் வெங்கடேஷ் மற்றும் அவரது தாயார் என்னை மிகவும் கொடுமை படுத்திவிட்டனர். தினமும் அடி உதையை தாங்க முடியவில்லை. என்னில் அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி என எழுதியிருந்தார்.
இந்த நிலையில் வெங்கடேஷ் லாவண்யாவை கொடுமை படுத்திய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இதில் மோசமாக வெங்கடேஷ் லாவண்யாவை தாக்குகிறார். இதில் லாவண்யா முடியாமல் தவிக்கிறார். இதனை அவரது நாய் தடுக்கிறது. லாவண்யாவின் மர்ம பிரதேசத்தில் வெங்கடேஷ் கலால் உதைகிறார்.இந்த வீடியோக்கள் வைரலாகி மக்களை அதிர வைத்து வருகிறது.!
Following to my previous post, here is the video proof where Lavanya’s husband beating her badly???Why always the good ones has to go first when these kind of animals still alive and making plans for their future ?Pccch, can’t imagine the pain you went through ?#RIPLavanya pic.twitter.com/I15I6yIC2K
— DivyaThiravidamani (@DThiravidamani) June 27, 2020