லண்டனில் 20 வயது தமிழ் இளைஞன் அடித்துக் கொலை..!
இலங்கையை தொடர்ந்து லண்டனிலும் இலங்கை இளைஞர்களின் அட்டகாசம் தொடங்கியுள்ளது . ஆம் லண்டனில் கால்பந்தாட்ட நிகழ்ச்சி பார்க்க சென்ற இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் கொலையில் முடிந்துள்ளது.
20 வயது தமிழ் இளைஞன் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார் லண்டன் விம்பிள்டன் நகரில் தன சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு செத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் புலம்பெயர் நாடான லண்டனிலும் இடம்பெற்றிருப்பது பீதியை ஏற்படுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்..!
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்