தீராத நெஞ்சு சளியால் அவஸ்த்தை படுகின்றீர்களா.? இதோ உடனடி தீர்வு..,!!
கற்பூரம் எத்தகைய மருத்துவ குணம் நிறைந்தது தெரியுமா. நீங்கள் நினைக்கலாம் கற்பூரம் கடவுளிற்கு பூசைக்கு பயன்படுத்துவது எப்படி மருந்தாகலாம் என்று . மருத்துவ குணம் நிறைந்தது தான் கற்பூரம். இதில் அடங்கியிருக்கும் நன்மைகள் ஏராளம்.
கற்பூரத்தின் வாசனை சுவாசத்திற்கு நல்லது. கற்பூரத்தை ஒரு துணியில் வைத்து அதை ஒரு நூல் கொண்டு கழுத்தில் கட்டி தொங்க விட்டு விடலாம்.படுக்கும் போது இதயத்தில் கட்டிக் கொண்டு படுத்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
வாயுத் தொல்லை, வாயுவால் வயிறு வீக்கம் போன்றவை ஏற்படாமல் இருக்க உதவும்.சளித்தொல்லை நுரையீரலை சுத்தம் செய்வதற்கும் செரிமானம் சீராவதற்கும் உதவுகின்றது.
சிலருக்கு கற்பூரம் சருமத்தில் படும்போது சருமக் கோளாறுகள் உண்டாகும். கற்பூரத்தை எண்ணெயில் போட்டுக் காய்ச்சி உடம்பில் தேய்த்து வர நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.