உங்கள் படுக்கையின் கீழ் இதனை வைத்துவிட்டு படுங்கள்…ஏன் தெரியுமா இதை படியுங்கள்…!!
இன்றளவில் உறக்கம் என்பது பலருக்கு எட்டாக் கனியாக உள்ளது. உறங்கம் வரும் என்றால் பலகோடி ரூபாய்களை செலவு செய்யவும் பலர் தயாராக இருக்கின்றனர். இன்று நம் இலகுவாக உறங்கவும், கிருமிகள், பூச்சிகள் போன்றவற்றை எமது உறக்கத்தை கெடுக்காமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என இப்போது பார்க்கலாம். “பூண்டு” இது சாதாரணமாக எமக்கு கிடைக்கும் ஒன்றாகும்.
அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப் படும் பூண்டை கொண்டு சில மருத்துவ டிப்ஸை பார்க்கப் போகிறோம். வீட்டில் நீங்கள் பூச்சி, பல்லிகளின் தொல்லை இன்றி உறங்குவதற்கு உங்கள் கட்டில் அல்லது பாயின் நான்கு பக்கத்திலும் பூண்டு துண்டுகளை வைத்துவிடுங்கள்.
இந்த பூண்டின் நாற்றம் உங்கள் படுக்கையின் பக்கம் கூட பூச்சிகளை நெருங்க விடாது. அடுத்து நன்றாக உறக்கம் வேண்டும் என்றால் பூண்டு பல்லு இரண்டு அல்லது மூன்றை எடுத்து நன்றாக தட்டி சிறிய துணி ஒன்றில் சுற்றி நீங்கள் படுக்கும் படுக்கையின் கீழ் வைத்துவிட்டு உறங்குங்கள்.
இப்படி செய்வதால் உங்களுக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்கும். அடுத்து இரவில் குரட்டை, மூச்சடைப்பு, சளி, போன்றவை இருந்தால் பூண்டை உங்கள் தலையணையின் கீழ் வைத்துவிட்டு உறங்குங்கள். பூண்டில் உள்ள அல்லிசின் உங்கள் உறக்கத்திற்கு உத்திரவாதம் தருகிறது..!!