யார் திருநங்கைகள்..? இவர்களா? இந்த வீடியோவை ஒரு நிமிடம் பாருங்கள் அப்போது புரியும்…!
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது இயற்கையான விடயம். இது அத்தனை பெரிய விடயம் அல்ல. மாத சுழட்சியில் சரியா 28 நாட்களுக்கு ஒரு முறை பூப் பெய்த பெண்ணுக்கு உதிரப் போக்கு இருக்கும் என்று சயன்ஸ் சொல்கிறது. ஆனால் எல்லா பெண்களுக்கும் அப்படி இருப்பதில்லை, சிலருக்கு மாதத்தில் இரண்டு முறை, சிலருக்கோ இரண்டு மாதத்திற்கு ஒரு முறை. இன்னும் சிலருக்கு எப்போது வரும் எப்படி வரும் என்று இல்லாமல் வரும் போது வரும். இதனால் பெரும்பாலானவர்களால் மாதவிடாய் நாட்களை சரியாக கூற முடியாது. எப்போது வேண்டுமாலும் ஏற்பட்டுவிடும். அப்படி நடக்கும் போது
உதிரப் போக்கு ஆடைகளில் பட்டுவிட்டால் பெண்களே முகத்தை சுழிப்பார்கள். இது கூட தெரியலையா என்ன? இதுகள் எல்லாம் பெண்களா இப்படி தான் பேசுவார்கள். ஆனால் வலி உணர்ந்து சில ஆண்கள் உதவினாலும் பலர் கேலி கிண்டலே செய்வார்கள்.
இங்கு ஒரு குறுப்பட வீடியோ பதிவேற்றி உள்ளேன் ஒரு நிமிடம் அதை பார்த்தால் நிச்சயம் உங்கள் கண்களும் கலங்கும், உண்மை என்பதை ஏற்றுக் கொள்ளும். இந்தியாவில் எல்லா இடங்களிலும் திருநங்கைகளை காணலாம். ஆணாக பிறந்து பெண்ணாக வாழும் இவர்களில் சிலர்
தவறான தொழிலும் ஒரு ஒரு சிலர் பிச்சையும் எடுக்கின்றனர். சிலருக்கு மட்டுமே வேலை கிடைகிறது. ஆனால் இவர்களிடம் நல்ல மனம் நிறைந்திருகின்றது, ஒன்பது, அலி, மட்டும் இன்றி சில கேவலமான வார்த்தை பிரயோகங்களை அவர்கள் மீது அள்ளி வீசினாலும் அவர்கள் தூய்மையானவர்கள்..ஒரு நிமிடம் வீடியோவை பாருங்கள் உங்கள் கண்களும் கலங்கும்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”