பிரபல நாடுகளான சிங்கப்பூரும் இந்தியாவும் தமது உறவினை மீண்டும் நிலை நிறுத்தி உள்ளனர்..!
சிங்கப்பூர் மற்றும் இந்தியாஆகிய நாடுகளுக்கான இடையிலான உறவினை மீண்டும் நிலை நிறுத்தியமை . அதோடு பொருளியல் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் பற்றி இரு நாடுகளுக்கும் கலந்துரையாடல் செய்தமை.மேலும் இந்தியாவிற்கு சென்ற இரண்டு நாள் பயணத்தில் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் S. ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
வர்த்தகம், முதலீடு, ஆகாய-தளவாடத் தொடர்புகள், அறிவார்ந்த நகர மேம்பாடு உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான கட்டுப்பட்டை இரு நாடுகளும் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூரின் அதிமுக்கிய வர்த்தகப் பங்காளிகளில் இந்தியா ஒன்றாக இருந்தது.இரு நாடுகளுக்கிடையில்
வர்த்தகத்தின் மதிப்பு சென்ற வருடம் 26.4 பில்லியன் வெள்ளியாகப் காணப்பட்டது.இந்தியாவில் சிங்கப்பூர் மேற்கொண்ட முதலீடும் சென்ற 10 வருடங்களில் அதிகமாக காணப்பட்டுள்ளது.சென்ற வருடத்தில் நிதி இந்தியாவின் மிக பெரிய முதலீட்டாளராக சிங்கப்பூர் விளங்கியது.