தென்னாப்பிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று..!!
இன்றைய தினம் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த போட்டியை சிறப்பாக விளையாடி வருகின்றது.
இன்றைய தினம் தென்னாப்பிரிக்காவின் துழாயnநௌடிரசப மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 அளவில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.