மட்டக்களப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்ட இளம் பெண்…!!
மட்டக்களப்பில் ஏறாவூர் பகுதியில் வந்தாறுமூலை, பலாச்சோலை, பேக் ஹவுஸ் வீதியில் 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் நேற்று மாலை தனது வீட்டு சமையல் அறை வளையில் துணி ஒன்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் இந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையைமேற்கொண்டு வருகின்றனர்.
இளம் வயதில் குறித்த பெண்ணின் விபரீத முடிவால் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.