குடும்ப தகராறு காரணமாக கணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறி அழும் மனைவி..!! நடந்தது என்ன தெரியுமா ??
இந்தியாவில் உள்ள வேலூரில் கணியம்பாடி மாரியம்மான் கோயில் தெருவை சேர்ந்த 32 வயதுடைய ராணுவ வீரரான மகேஷ்குமாருக்கும் புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த யூலை மாதம் 11ம் திகதி திருமணம் நடந்தது.
!Advert!
இல்லற வாழ்க்கையில் கால் பதித்த நாளிலிருந்தே இவர்களிடையே கருத்து வேறுபாடுகளும், அடிக்கடி சண்டைகளும் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் மோட்ட பைக்கில் ஒன்றாக சென்று கொண்டிருக்கும் போது மீண்டும் அவர்களுக்கு இடையில் சண்டை வந்தது.
!Advert!
இதனால் கோபமடைந்த மகேஷ்குமார் கலெக்டர் அலுவலகத்தின் மேம்பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவனின் இந்த நிலையைக் கண்ட மனைவி அதிர்ச்சியில் உறைந்தார். யாரும் எதிர்பாராதவிதமாக நடந்த இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
!Advert!
பின்னர் இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவிக்கையில் அங்கு வந்த பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.