கணவனுக்கு துரோகம் செய்த மனைவிக்கு வழங்கிய தண்டனை என்ன தெரியுமா??
ஒடிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்தில் சனாகலியா படா என்ற கிராமத்தில் கணவன், மனைவி வாழ்ந்து வந்தனர். கணவனுக்கு தெரியாமலே மனைவிக்கு வேறு ஒருவருடன் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. மனைவியின் கள்ளத்தொடர்பு நபர் அவளின் உறவுக்காரர் என்பது அந்த பெண்ணின் கணவனுக்கு தெரியவர இவர்கள் இருவரையும் அவர் பலமுறை கண்டித்துள்ளார்.
அவர்கள் இருவரும் அதை ஒரு பொருட்டாக கூட நினைக்காமல் உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் இந்த கள்ள ஜோடி வெளியே சுற்றி விட்டு வீடு திரும்பியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவன் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்றிணைந்து குறித்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். அத்துடன் கணவன் எனக்கே நம்பிக்கை துரோகம் செய்கிறாயா என கூறி இந்த பெண்ணை தலையை மொட்டை அடித்து ஊர்வலமாகவும் அழைத்து சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் சகோதரர் பொலிஸில் புகார் கொடுத்தார், இது தொடர்பாக 2 பெண்கள் உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.