சுவாசக்குழாய் பிரச்சனையா? மூச்சு விடுவதில் சிரமமா.? இதில் சிறிதளவு குடியுங்கள் போதும்..!!
வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். இது கூந்தலுக்கும் உடல் அழகுக்கும் தீர்வு கிடைக்கிறது. வயிற்று பிரச்சனைகள் உள்ளவர்கள் தண்ணீரில் சீரகத்தை ஊறவைத்து, கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்தால் குணமாகும்.செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த நீரை பருகலாம்.
கர்ப்பமான பெண்கள் இந்த நீரை குடிப்பதால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீக்குகிறது.
இது பால்சுரப்பை கூட்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதை குடிக்கலாம். இதில் நார்ச்சத்துள்ளதால் உடனே நிவாரணம் கிடைக்கும்.சீரகத்தண்ணீர் குடிப்பதால் ஹீமோகுளோபினை அதிகரித்து, ரத்தசோகையை குணப்படுத்துகிறது. சுவாசக்குழாயில் உள்ள நோய்கிருமிகளை அழிக்கிறது. இதனால் ஞாபசக்தியும் கிடைக்கும்.
சீரக நீர் குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை சமப்படுத்தும். இது சளி, சுவாச கட்டமைப்பை குணமாக்கும். அத்தோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.சீரக நீரில் பொட்டாசியம் உள்ளதால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த சீரக நீரை குடிக்கலாம்.சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும்.
சருமம் மென்மையாக, மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ள வைட்டமின் ஈ சத்து இளமையை தக்கவைக்க உதவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு. முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலை தடுக்கும்.சீரக நீரை தொடர்ந்து குடிப்பதால் உடலில் இருக்கு நச்சுக்களை வெளியேற்றுகிறது.
இது வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. இதில் இரும்புச்சத்து உள்ளது. பித்தப்பை, கல்லீரலையும் பாதுகாத்து பலப்படுத்துகிறது.மாதவிடாய் காலத்தில் வலி ஏற்படுவர்கள் அந்த சீரத் தண்ணீரை குடித்து வரலாம். வலியயை கட்டுப்படுத்தும். அத்தோடு சருமத்தை பளபளப்பாக்கும். இதிலிள்ள கால்சியம், செலினியம், மாங்கனீஸ் தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது