ஆண்கள் & பெண்கள் அனைவரும் ஜட்டி (உள்ளாடை) அணிய வேண்டாம்” அணிந்தால் ஆபத்து காரணம் சொல்லும் சித்தர். வீடியோ இணைப்பு….!!
பொதுவாக சொல்லப் படும் சில விடயங்கள் என்ன என்றால்…மது குடிக்காதே இது உன் வாழ்க்கையை கெடுத்துவிடும். தவறான மாது தேடாது அதன் பின் உன்னால் மனிதனாக வாழ முடியாது, புகைத்தல் வேண்டாம் புற்று நோயை உண்டு பண்ணும், அது மட்டும் இன்றி துரித உணவுகள்,
பேக்கரி உணவுகள் இப்படி பல விடயங்களை செய்ய வேண்டாம் என கூறுவதுண்டு. இங்கே ஒருவர் ஜட்டி அணிய வேண்டாம் என்கிறார். முனைவர் எஸ் கோபால்சாமி அவர்கள் சொல்வதில் அதிக உண்மை இருப்பதாக தோன்றினாலும் முடிவு உங்கள் கையில் தான். ஆண் பெண் இருவரும் ஜட்டி போடக் கூடாது என்கிறார்.
இதனால் மலட்டு தன்மை உண்டாகிறதாம். அத்துடன் ஆண்மையிம் பாதிக்கப் படுகிறதாம். அன்றைய காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலருமே இடுப்பில் பட்டி ஒன்றை கட்டி அதில் கோமணம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.
பெண்கள் மாதவிடாய் காலங்களிலேயே அதிகமாக அப்படி பயன்படுத்தினார்கள். அப்போது ஆண்மை குறைப்பாடு மலட்டு தன்மை இரண்டும் இருக்கவில்லை.இப்போது ஆண் பெண் அணியும் உள்ளாடைகளில் அதிக ஆபத்து இருப்பதாக முனைவர் எஸ் கோபால்சாமி அவர்கள் தெரிவிக்கின்றனர்..!!
Videos & Video Copyrights Owned By :Aadhishakthi varmakalai youtube