சொக்லேட் வாங்கி தருவதாக கூறி 7 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது…!!!
சுற்றுவட்டாரா பகுதிகளில் நெல் அறுவடைக்கும் செல்லும் கதிரவன்,அங்கு விளையாடிக்கொண்டு இருந்த 7 வயதுடைய சிறுமியிடம் சொக்லேட் வாங்கித் தருகின்றேன் என்னுடன் வா என்று ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து பெற்றோரிடம் கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை கதிரவன் மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் உடல் நலம் குன்றிய சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது கதிரவன் பாலியல் தொல்லை கொடுத்த விடயத்தை அறிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்
இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பொலிஸார் புகார் கொடுத்த நிலையில் பொலிஸார் தீவிரமாக கதிரவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.