கொடிய கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா மறைத்த வைத்த முக்கிய இரகசியம்! திக்கி திணறும் உலகநாடுகள்..!
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைப்பகுதியில் சீனாவில் வூகான்’ நகரத்தில் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. வூகான்’ நகரத்தில் இருந்து சீனத் தலைநகர் ‘பெய்ஜிங்’ வெறும் 1200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆனால் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இதுவரை 8 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக சீனா அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதேபோல் வூகான் நகரத்திலிருந்து சீனாவின் பொருளாதார தலைநகரமான ‘சங்காய்’ வெறும் 840 கி.மீ. தொலைவில்தான் இருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றுவாயான வுகான் நகருக்கு மிக அருகாக உள்ள சங்காய் நகரில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 5 மட்டும் தான். ஆனால் வுகான் நகரில் இருந்து சுமார் 15000 கி.மீ. தொலைவிலுள்ள அமெரிக்காவில் 5000 இற்கும் அதிகமான மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அதேபோல் வுகான் நகரத்தில் இருந்து 9000 கி.மீ. தொலைவில் உள்ள இத்தாலியில் 13500 இறப்புக்களும், 10000 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்பெயினில் 10000 மரணங்களும், 9000 கி.மீ. தொலைவில் உள்ள பிரான்ஸ் இல் 4000 மரணங்களும் இடம்பெற்றுள்ள. இது எப்படிச் சாத்தியமாகும்? சீனாவின் வூகான் நகருக்கு அருகில் இருக்கும் சீனாவின் மற்றய நகரங்களை விட்டு விட்டு ‘நோய் காவிகளான’ மனிதர்கள் எவ்வாறு அமெரிக்காவுக்கும்,ஐரோப்பிய நாடுகளுக்கும் மாத்திரம் பயணமானார்கள்? சீனா ஒரு முக்கிய இரகசியத்தை மறைக்கின்றதா என்ற சந்தேகம் எழுவதற்கு இது தான் காரணம்.
உலகளவில் எழுப்பப்படுகின்ற இது போன்ற சில சந்தேகங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
Videos & Video Copyrights Owned By: Niraj David