பிரித்தானியாவில் காதலியை கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்த காதலன்.!
பிரித்தானியாவில் காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் காதலி தனக்கு துரோகம் செய்ததாக தவறாக எண்ணிய காதலன் கோபத்தில் அவர் காதலியை கொலை செய்தார்.Staffordshireஇல் தனது எட்டு வயது மகனுடன் வசித்து வந்த Jayde Hall (26)இன் வாழ்க்கையில் வந்தார்.Carl Scott (46).ஆகிய மூவரும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் ஒரு நாள் முதல் முறையாக தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுள்ளார்.
இதனால் து இருவருக்கும் சண்டை ஏற்பட, Jayde தனக்கு துரோகம் செய்தாகவும் வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டிய Scott, தான் வீட்டை விட்டு வெளியே செல்ல போவதாகவும் அவர் கூறினார்.பின்பு அவள் போனால் போ என்று கூறிவிட்டு, ஒரு வாரத்திற்குள் தனது வீட்டை விட்டு போய் விட வேண்டும் என சொன்னாள்
Jayde சமாதானம் பேச வருவார் என நம்பியிருந்தார்.பின்பு அது பயனளிக்கவில்லை Scott, வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய Jaydeஐ கத்தியால் குத்திக்கொலை செய்தார் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட Scott, ஏமாற்றம் தாங்க இயலாமல் சிறைச்சாலையிலே தூக்கிட்டு தற்கொலை செய்தார்.தனது மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விட்டது என சந்தோஷமான தருணத்தில் இருந்த பெற்றோர்கள் தனது மகள் வருவார் என வாசலிலேயே காத்திருந்த வேளையில் அவர்களுக்கு, மகளுடைய மரணச் செய்திதான் வந்தது என்று கண்ணீருடன் கூறினார்.