சீனாவை எந்தவொரு சக்தியாலும் அதிர வைக்க முடியாது – ஷி ஜின்பிங்
சீனாவில் ஜனாதிபதி சி ஜின்பிங் எந்த சக்தியாலும் சீனாவை அதிர்வடைய செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
சீனாவின் கமியுனிச ஆட்சியின் 70 ஆண்டு கால நிறைவு நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது உரையாற்றிய ஜனாதிபதி சீ ஜிங்பின், சீனாவின் முன்னேற்றத்தையும் சீன மக்களையும் எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சுமார் 15 ஆயிரம் படையினர் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன் அதி நவீன ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டது.