நெருங்கி பழகிய இளைஞன் 23 வயது யுவதிக்கு செய்த செயல்..! மகளை இழந்து தவிக்கும் பெற்றோர்..!!
மேற்கு வங்காளாவில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 23+ வயதான குறித்த பெண் தாண்டலா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். ஆனால் குறித்த இளைஞருக்கு கோபம் தீராத நிலையில் காதலியின் புகைப்படங்களை மார்பிங் செய்துள்ளார்.
அதில் வெவ்வேறு நபர்களுடன் தகாத முறையில் இருப்பது போல் இருந்துள்ளது.. இதனை பார்த்த இளம்பெண் அவமானம் என கூறி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனால் குறித்து பெண்ணின் பெற்றோர் பொலீஸில் புகார் கொடுத்துள்ளனர். விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் இளைஞனை தேடி வருகின்றனர்..!