எப்போதும் மதத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் மதுவந்தியின் உண்மை முகம். வைரலாகும் புகைப்படங்கள்!!
பிஎஸ்பிபி பள்ளி பிரச்சனையால் பலரும் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் ஒய் ஜி மகேந்திரன் அவர்களின் மகள் மதுவந்தியும் ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகின்றார். மதுவந்தி அவர்கள் என்ன செய்தாலும் சொன்னாலும் சர்ச்சையில் முடிவது வழக்கமான ஒன்றாகும்.
பிராமணர்களே உயர்ந்தவர்கள் அறிவாளிகள் என கூறி திட்டு வாங்கிய மதுவந்தி நடனம் என்ற பெயரில் நடனத்தை கேவலப் படுத்தியும் திட்டு வாங்கிக் கொண்டார். எப்போதும் இந்து, பிராமணர் என பேசும் மதுவந்தியின் உண்மை முகமென கூறி சிலர் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளனர். குறித்த புகைப்படத்தில் மதுவந்தியின் மகன் இருக்கிறார்.
எப்போதும் மதத்தை பற்றியே பேசும் மதுவந்தியின் மகன் “கிறிஸ்தவ பள்ளியான” convert ஒன்றில் படிக்கிறார். பிஎஸ்பிபி பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் ஆதரவு கொடுத்து வரும் மதுவந்தி ஏன் தனது மகனை கிருஸ்தவ பள்ளியில் சேர்த்தார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.!!