சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்…!!!
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் தாயரிப்பு தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கத்தை காவல் துறை திணைக்களம் இன்று அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 1913 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம் எனவும், இந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி வழங்கப்படும் அனைத்து தகவல்களும் இரகசியமாக பேணி பாதுகாக்கப்படும் எனவும் மதுவரித் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருத்தல் மற்றும் அதை விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோத செயல்களை முறைப்பாடு செய்ய முடியும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.