சீனாவில் கொரோனா வைரஸை அழித்த முறை என கூறி நபர் ஒருவர் வெளியிட்ட வீடியோ…! பின் பற்றும் இந்திய மக்கள்…இதோ வீடியோ…!!
கொரோனாவுக்கு எதிராக உலகமே செயற்படுகின்றது. கொரோனாவை அழிக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் மருந்து எப்போது வரும் என்பது இன்னும் தெரிய வரவில்லை.
இந்த நிலையில் சீனா எப்படி கொரோனாவை அழித்தது என்பது தொடர்பாக இந்திய முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த மக்கள் அதனை பின் பற்ற ஆரம்பித்துள்ளனர். ஆதாவது ஆவி பிடிப்பதன் மூலம் வித்தியாசமான முறையில் கொரோனா வைரஸ் அழியும் என நினைக்கின்றனர்.
இப்படி தான் சீனர்கள் கொரோனாவை அழித்ததாக கூறியதே இதற்கு காரணமாக இருக்கிறது. இந்த முறை கொரோனாவை அழிக்குமா என்று தெரியவில்லை. இருப்பினும் இதன் மூலம் கொரோனாவை அழிக்க முடிந்தால் சிறப்பு தான்.
இது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப் படவில்லை. வைத்தியர்கள்,ஆய்வாளர்கள் யாரும் இது பற்றி கூறவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்..!!