கொரோனா வைரஸின் கொடூர தாண்டவம்..! அரசு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு..!! அதிகம் பகிருங்கள்..!!
உலகத்தை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இது வரை 6652 பேர் மரணமடைந்த நிலையில் 2 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 3000+ மற்றும் மற்றைய நாடுகளில் 3000+ என ஏராளமான மக்கள் செத்து மடிந்துள்ளனர். எல்லா நாடுகளையும் ஆட்டம் காண வைத்த கொரோனா இந்தியா மற்றும் இலங்கையும் விட்டு வைக்கவில்லை.
இதில் இந்தியாவில் 100க்கு மேட்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2பேர் மரணமடைந்துள்ளனர் . இந்த நிலையில் தற்போது இலங்கையில் 28 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் 28 பேரும் தற்போது வைத்திய சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இலங்கை அரசு இரண்டு மாதங்களுக்கு பாடசாலை, கல்லூரிகளுக்கு லீவ் கொடுத்துள்ளது.
அத்துடன் அரச தனியார் நிறுவனங்களுக்கு கட்டாய விடுமுறை 3 நாட்களுக்கு அறிவித்துள்ளது. இப்படி இருக்கையில் இரண்டு நாட்டு அரசும் மக்களை பாதுகாக்கும் விதத்தில் சில அறிவிப்புகளை விடுத்துள்ளது. இதில் காரண்ம் இன்றி சொந்தங்களை சந்திப்பது, பொது இடத்தில் கூடுவது, பொது இடத்தில் , இருமல், தும்மல், போன்ற விடயங்களை தவிர்க்கும் படியும்.
தும்மல் இருமல் வந்தால் வந்தால் துணி அல்லது வைத்து இருமும் படியும் தெரிவித்துள்ளது. அத்துடன் சிலரது பொய்யான வதந்திகளை நம்பி அதிக விலை கொடுத்து எந்த ஒரு மருந்தையும் வாங்க வேண்டாம் என தெரிவித்துள்ளது. கொரோனாவை அழிக்கும் மருந்து என சொல்லி ஏராளமான பொய் வதந்திகள் பரவுவதாகவும் இதனை நம்பி மக்கள் அதிக பணம் கொடுத்து கொடுத்து வாங்குகின்றனர். இது தொடர்பாக மக்களை அவதானமாக இருக்கும் படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது..!!