வீட்டில் இருந்து சென்றால் பிணமாக கூட வீடு திரும்ப முடியாது.! கொரோனா வைரஸின் உச்சக் கட்ட கொடூரம்..! தயவு செய்து படித்து பகிருங்கள்…!!
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இது பற்றிய பயம், மற்றும் தெளிவு இன்னும் மக்களுக்கு சரியான முறையில் கிடைக்கவில்லை. காரணம் மக்களின் நலனுக்காக ஊரடங்கு சட்டம் போடபட்ட போதும் அதற்கான காரணத்தை புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை, வீதிகள் நகரங்களில் பொலீஸாரை மீறி ஒன்று கூடுகின்றனர். யார் தடுத்தாலும் சிலர் அத்துமீறி செயற்படுகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா பற்றிய மிக பயங்கரமான விடயத்தை அரசு வெளியிட்டுள்ளனர். அதில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப் பட்டால் அவரை தனிமை படுத்துவது கட்டாயமாகும். கொரோனா சாதாரண நிலையில் இருக்கும் போது தனிமை படுத்தி மருத்துவம் செய்யும் பட்சத்தில் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.
மீறி நன்றாக வைரஸ் தாக்கம் அதிகரித்த பின் தனிமை படுத்தினால் உயிர் ஆபத்து நிகழும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் மனிதர்கள் இழப்பது கொடுமையான ஒன்றாகும். சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப் படும் நோயாளியை குணமடைந்து வந்தால் மட்டுமே உங்களால் பார்க்க முடியும். மரணமடைந்து விட்டால் அவரது முகத்தை கூட இறுதியாக உங்களால் பார்க்க முடியாது.
மருத்துவ சிகிச்சையில் இருக்கும் போது அவர்களை சந்திக்க முடியாத அதே நேரம் மரணமடைந்து விட்டால் இறந்துவிட்டார் என அறிவிப்பார்கள், அத்துடன் அரச செலவில் அடக்கம் செய்வார்கள். இந்த கொடுமையை தான் நீங்கள் அனுபவிக்க வேண்டும். இதனால் தான் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் படி கூறுகின்றனர். அத்துடன் அறிகுறிகள் தென்படும் போதே வைத்திய சாலைக்கு வரும் படி எச்சரிக்கை விடுகின்றனர்..புரிந்து கொள்ளுங்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்..!!