குடல் புண் மற்றும் குடல் புற்று நோய் குணமாக இந்த ஜூஸ் மட்டும் போதும் என்றால் நம்புவீர்களா.? நம்புங்க இதோ உங்களுக்காக..!!
பொதுவாக பச்சை இலைக் காய்கறிகள் ஊட்டச்சத்தை தரும், அதிலும் முட்டைகோஸில் உயிர்சத்தும் தாதுக்கள் மினரல்ஸ் என்பன உள்ளது. இதனால் பல பிரச்சனைகளிலருந்து விடுபடலாம். குறிப்பாக முட்டைகோஸை வேக வைத்து அதன் தண்ணீரை குடித்தால் சருமப்பிரச்சனை, முடியுதிர்வு உடல்சூடு, தொற்று நோய்கள், உடல் எடை அதிகரிக்க செய்கின்றது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் உடலில் கொழுப்பு சேராது.
அல்சரை குணப்படுத்த,அல்சர் இன்று அதிகளவானோருக்கு உள்ளது. எல்லோரும் சாப்பாட்டில் கவனம் செலுத்துவதில்லை . நேரத்திற்கேற்பவும் சாப்பிவதில்லை. அல்சர் உள்ளவர்கள் இலகுவாக தயாரிக்க கூடிய முட்டைகோஸ் தண்ணீரை பருகி வந்தால் அல்சரை குணப்படுத்த முடியும். ஏனெனில் விட்டமின் சி இதிலுள்ளதால் அல்சரை குணப்படுத்தும் தன்மை இருக்கிறது.
புற்றுநோய் குணப்படுத்த,இன்றை காலத்தில் நோய்கள் அதிகமாக காணப்படுகிறது. நமது உணவுப்பழக்க வழக்கத்தின் மூலம் ஏற்படுகிறது. அதில் புற்று நோயால் பாதிக்கப்பட்வர்களும் உள்ளனர் . அவர்களுக்கும் இந்த முட்டைகோஸை ஜீஸாக குடிப்பதன் மூலம் இதன் பாதிப்பு உண்டாவதை தடுக்க முடியும்.
சருமப் பிரச்சனைகளை தீர்க்க,மாசு நிறைந்த சூழலால் பல சருமப் பிரச்சனை வருகிறது.
குறிப்பாக பரு, கரும்புள்ளி வருகிறது. இதனை தடுக்க ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த முட்டைகோஸ் ஜீஸை தொடர்ந்து குடித்தால் சருமத்தை பராமரிக்க முடியும்.வயதான தோற்றம் வருவதை தடுக்க,பலர் இளமையாக இருக்க ஆசைப்படுகிறார்கள். சிலர் இளமையிலும் முதுமையாக தெரிகிறார்கள். இதிலிருந்து இளமையாக மாற முட்டைகோஸ் ஜீஸை தினம் குடிக்க வேண்டும்.
ஏனெனில் இதில் விட்டமின் சி, பீட்டா கரோட்டீன் நிறைந்து இருப்பதால் என்றும் இளமையாக காட்சியளிக்கலாம்.இதயம் மற்றும் கல்லீரலை பாதுகாக்க முட்டைகோஸ் ஜூஸில் இருக்கக்கூடிய விட்டமின் கே மற்றும் சி ஆகியவற்றினால் உடலில் இருக்கக்கூடிய கிருமிகளுக்கு எதிராக போராடி இதயம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கின்றன. மேலும் முட்டைகோஸ் ஜூஸில் இண்டோல் 3 கார்போனைல் இருப்பதால் கல்லீரலில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை தவிர்த்திடும்.