நீ அதை வெளியிட்டால் அடுத்த நிமிடமே நான் இறந்துவிடுவேன்! அதன் பிறகு நான் உயிரோடு இருந்து என்ன பலன்… காதலனிடம் கதறிய இளம் பெண்…!!!
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும், மார்த்தாண்டத்தை சேர்ந்த இளைஞனும் பேசும் ஆடியோ தான் இப்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இவர்கள் இருவரும் தமிழகத்தில் பிரபல கல்லூரி ஒன்றில் படித்த போது காதலித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது இந்த இளைஞன் உல்லாசமாக இருந்த போது அதை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளான். அதையடுத்து தற்போது இருவருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இளைஞனும் வெளிநாட்டில் இருக்கிறான். அந்த இளைஞன் தன் காதலியிடம் என்னை காதலித்து விட்டு, என்னோட உல்லாசமாக இருந்து விட்டு இப்போது ஏன் என்னை வெறுக்கிறாய் என்று கேட்டான். அதற்கு அந்த பெண்ணோ நீ தான் என்னை வெறுத்தாய் என்று கூற, இருவரும் சண்டை போட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணும் கெட்ட வார்த்தையில் பேச, இளைஞனும் கெட்ட வார்த்தையில் பேசுகின்றனர். இது எல்லை மீறி சென்ற போது, காதலனுக்கும் அவனுடைய அத்தைக்கும் இடையே இருக்கும் கள்ளத் தொடர்பை பற்றி அவள் கூற, உடனே கோபம் அடைந்த இளைஞன் இது தவறு நானும் நீயும் அறைக்குள் இருக்கும் போது உன்னுடைய முமு நிர்வாண படம் என்னிடம் இருக்கு அதை எல்லாம் உன்னுடைய கல்லூரி தோழிகளுக்கும் எனது நண்பா்களுக்கும் அனுப்பி விடுவன் என்று மிரட்டினான்.
அதற்கு அந்த பெண்ணோ, நீ அதை வெளியிட்டால் அடுத்த நிமிடமே நான் செத்துவிடுவேன், அதன் பிறகு உயிரோடு இருந்து என்ன பலன் என கூறுகிறார். இப்படி அந்த ஆடியோ சுமார் 4 நிமிடம் ஓடுகிறது. மேலும் இந்த ஆடியோவை கேட்ட இணையவாசிகள் இது தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.