மதுரையில் கணவரின் மர்ம உறுப்பை அறுத்து மனைவி செய்த செயல்..!! துடிதுடித்து இறந்த கணவன்..!!
மதுரையில் கணவரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை சீட்டாலாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சுபா. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ரஞ்சித் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் செய்து சில வருடங்களிலும் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இருப்பினும் மனைவி சுபா கணவர் மீது அதிக அன்பு வைத்திருந்துள்ளார். இந்த நிலையில் கணவர் ரஞ்சித் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சுபா தனது ஆண் நண்பர்களின் உதவியுடன் தனது கணவரை சந்திக்க சென்றுள்ளார்.
கணவரிடம் குறித்த பெண்ணை விட்டுவிடும்படி கூறியுள்ளார். ஆனால் கணவரோ முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அருகில் இருந்த அவரது நண்பர்களும் கணவரை தாக்கியுள்ளனர்.
அதன் போது மனைவி இது இருந்தால் தானே வேறு மனைவி பார்க்கிறாய் என கூறி கணவரின் மர்ம உறுப்பை அறுத்து எறிந்துள்ளார்,கணவர் வலியோடு துடித்துக் கொண்டிருக்க அப்பிடியே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார், அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து பொலீஸார் சுபா மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்..!!