தேவையற்ற முடிகளை நீக்கி நிரந்தர சிகப்பழகை கொடுக்கும் சூப்பர் மருந்து இதோ உங்களுக்காக..!!
பொதுவாக பெண்களுக்கு தேவையற்ற இடங்களில் முடி வளர்வதுண்டு. ஹார்மோன் சுரபிகளில் தூண்டுதலினால் ஏற்படுகின்ற இந்த முடி வளர்ச்சியால் பெண்கள் படுகின்ற் அவஸ்தை பலர் அறியாதது தான். அக்குள் அல்லது மறைமுக இடங்களை விட முகத்தில் மீசை தாடி போல் வளர்வது தான் மிகவும் கொடுமையான விடயம்.
இதற்கு மிக இலகுவான தீர்வை இப்போது பார்க்கலாம். இந்த மருந்தை செய்வதற்கு தேவையான பொருட்கள்: வெந்தயம் மற்றும் மஞ்சள். ஒரு பிடி வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் வடித்து நீரை நீக்கிவிட்டு வெந்தயத்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் இந்த பேஸ்டை முகத்தில் கீழ் இருந்து மேல் நோக்கி அப்ளை செய்யுங்கள். இப்போது 20 தொடக்கம் 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பின் மெதுவாக பேஸ்டை கழட்டுங்கள். இப்போது தேவையில்லாத முடிகள் வலி இன்றி வந்துவிடும்.
இதனால் எந்த பக்க விளைவும் இருக்காது, வெந்தயம் முகத்தை அழகு படுத்தும் மஞ்சள், மீண்டும் முடி வளர்வதை தடுப்பதோடு, கிருமிகள் நெருங்க விடாது தடுத்துவிடும். அத்துடன் முகப் பரு வந்த அடையாளங்கள், கறுப்பு புள்ளிகள் போன்றவற்றை நீக்கும். சிவப்பழகு தருவதுடன் இயற்கையாக இந்த டிப்ஸ் இருப்பதால் நிரந்தரமான பயனை கொடுக்கிறது. பயமின்றி பயன் படுத்துங்கள் இது அனுபவ பதிவு..!!