மட்டக்களப்பு தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய அசார் தொழுதுவிட்டு தாக்குதல் நடந்தும் ஷாக்காகும் வீடியோ காட்சிகள்..!
கடந்த 21ம் திகதி கொழும்பு,நீர்கொழும்பு,மட்டக்களப்பு போன்ற இடங்களில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் இதில் மட்டக்களப்பு தேவாலயத்தில் 29 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்தியவன் தீவிரவாதி மொஹமட் நசார் மொஹமட் அசார். இவன் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பள்ளி ஒன்றிக்கு சென்றுள்ளான்.
அங்கு இருந்த சிசி டிவி கேமராவில் அவனது அனைத்து செயல்களும் பதிவாகி உள்ளது. இதனை பிரபல வெளிநாட்டு ஊடகமான sky news வெளியிட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரியான அசார் அதிகாலை 2.10 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள jemi us salam என்ற பள்ளிக்கு வருகிறான். கையில் பையும் உள்ளது. பின் அங்கு மொபைலில் ஏதோ செய்த படி காத்திருகிறான். குறித்த பள்ளி பள்ளி 4.30 பின் திறக்கப் படுகிறது.
அதன் பின் மற்றவர்களுடன் உள்ளே வருகிறான். தொழுகையில் ஈடுபடுகிறான். மற்றவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது திடீரென எழுந்து செல்கிறான். அதன் பின் 9.33 மணிக்கு வீதியில் உள்ள சிசிடிவி கடவையை கடந்து சென்று தாக்குதலை நடத்துகிறான். இவை அனைத்தும் சிசிடிவி களில் பதிவாகியுள்ளது. இதோ வீடியோ..!
Exclusive: Footage obtained by Sky News tracks the final hours of one of the Sri Lanka bombers.
More than 250 people were killed when several churches and hotels were targeted on Easter Sunday.
Read the full story here: https://t.co/0DvI9vJLBK pic.twitter.com/xb8HP8NxvJ
— Sky News (@SkyNews) April 29, 2019
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!