இந்த உணவை பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். இது தாய்ப்பாலை வற்ற வைத்து விடும்…!!
காளான் பல நன்மைகளை கொடுக்கும். அதை போல அலர்ஜி, உயிரிழப்பும் இதால் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை நாம் பயன்படுத்தும் றைணை பொருத்தே பலனளிக்கும். சரியாக பயன்படுத்தினால’ நன்மையும். தவறாக பயன்படுத்தினால் விசமாகவும் மாறும்.
நாம் பயன்னடுத்தும் காளான் எப்படிப்பட்தென பார்க்க வேண்டும். இதனை பயன்படுத்த முதல் சிறிது எலுமிச்சை சாறு கலந்து சுத்தப்படுத்த வேண்டும். காரணம் இது வெளிப்புறத்தில் உள்ள ஆக்சிஜனுடன் கலந்து கருப்பாக மாறிவிடும். தனால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் காளான் கருப்பாவதை தடுக்கும். கழுவி காய வைத்த பின் சமைக்கவும்.
நாம் பக்கட்டில் காளானை வாங்கி சமைப்பதுண்டு . இதனை 3 நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம். எடுக்கும் போது முழுவதையும் எடுத்து பாவிக்க வேண்டும் கொஞ்சம் எடுத்து, கொஞ்சத்தை வைத்தால, அதை திறந்து வைக்க கூடாது கருத்துவிடும். காளானை ஃப்ரீசரில் வைக்க கூடாது.
காளானை பிரிட்ஜில் மட்டும் தான் வைக்க வேண்டுமென அவசியம் இல்லை இறுக்கமான டப்பாவிலும் போட்டு, இறுக மூடி வைகடகலாம். காளானை வைத்து எடுக்கும் போது பிசு பிசுப்பாக இருந்தால் பாவிக்க கூடாது. பாலூட்டும் பெண்கள் காளான் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் தாய்ப்பாலை வற்றவைத்து விடும்.
சத்துள்ளதாக இருக்கும் காளான் அலர்ஜி இருப்பவர்கள் சாப்பிட கூடாது. அதனால் அரிப்பு , சருமத்தில் அலர்ஜியை உருவாக்கிவிடும்