வெளி நாடுகளில் தொடரும் இலங்கையர்களின் மரணம்..! சுவிட்சர்லாந்த்தில் மட்டும் ஒரு மாதத்தில் மூவர் மரணம்..!
கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இலங்கையர்களின் உயிரழப்பு அதிகரித்துள்ளது.தொடர்ந்து மரண செய்திகள் வெளியாகி மக்களை பீதியடைய வைத்துள்ளது. இந்த நிலையில் நேற்றைக்கு முன் தினம் இத்தாலி நாபோலி அருகில் உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு இலங்கையர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.
!Advert!
இலங்கையை சேர்ந்த சாந்த ஜயவிக்ரம, மற்றும் எல் எம்.சுஜித் என்ற இருவரும் நண்பர்களுடன் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது சுஜித் நீரில் அடித்துச் செல்லப் பட்டார். ஷாந்த ஜயவிக்ரம நீரில் மூழ்கினார். இதில் நீரில் சுமித் இறந்துவிட நேற்றைய தினம் ஷாந்த இறந்துள்ளார்.
இவர்களது மரணம் தொடர்பில் பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்திலும் கடந்த ஒரு மாத காலப் பகுதியில் 3 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். உண்மையில் இலங்கையர்களின் இந்த மரணங்களுக்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராக இருக்கிறது. பல நாடுகளில் நீரில் மூழ்கி இறப்பது இலங்கையர்களாக இருப்பது குறிப்பிட தக்கது.,..!!
!Advert!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.