தமிழகத்தில் கல்லூரி மாணவிகளை தகாத உறவில் ஈடுபடுத்திய பேராசிரியர் நிர்மலாதேவி வேண்டும் என அடம்பிடித்த இளைஞன் செய்த செயல்..!! நீங்களே பாருங்கள்..!!
தமிழகத்தில் கல்லூரி மாணவிகளை பரீச்சையில் பெயிலாக்கி விடுவதாக கூறி தவறான வழியில் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப் பட்ட பேராசிரியர் நிர்மலாதேவி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீதான வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.
நிர்மலாதேவி மீதான வழக்கில் மூன்று கல்லூரி மாணவிகளில் சாட்சிகள் உட்பட ஓடியோ, வீடியோ, என நிர்மலாதேவிக்கு எதிரான சாட்சிகள் ஏராளமாக இருக்கின்ற நிலையில் இந்த வழக்கு நேற்றைய தினம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்திற்கு வந்தது. ஆனால் நேற்றைய தினம் நிர்மலா தேவியால் நீதிமன்றத்திற்கு வர முடியாத நிலை இருந்தது.
காரணம் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ள நிர்மலா தேவி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது இப்படி இருக்க நிர்மலாதேவி மீது இளைஞர் ஒருவர் பைத்தியமாக இருப்பது தெரியவந்துள்ளது. நிர்மலா தேவி சிறையில் இருந்த வரை உணவை குறைத்து சோகத்தில் வாழ்ந்துவந்த இளைஞன் அவர் வெளியே வந்த பின் அவர் செல்லும் இடமெல்லாம் சென்று வந்துள்ளார்.
அதே போல் நீதி மன்றத்திற்கும் வந்துள்ளார். நேற்றைய தினமும் நீதிமன்றம் வந்த இளைஞர் நிர்மலாதேவியை காணாது மனமுடைந்து போய் உள்ளார். நிர்மலாதேவி தியானம் செய்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு எனக்கு அவரை பார்க்கனும் அவர் நல்லவர் என கூறியுள்ளார். பொலீஸார் குறித்த இளைஞரை வெளியேற்றி உள்ளனர்..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.