சிங்கப்பூரில் ஆங்கிலப் புழக்கம் அதிகரிப்பு..!!!!
சிங்கப்பூரில் அதிகளவான குடும்பங்களில் ஆங்கிலப் புழக்கம் அதிகரித்திருப்பதற்கு வசதிகள் பெருகியிருப்பதையும் மாறியுள்ள பழக்கவழக்கங்களையும் காரணங்களாகக் பெற்றோர் சிலர் கூறுகின்றனர்.
கடந்த 20 வருடத்தில், வீட்டில் ஆங்கிலம் பேசும் தொடக்கப்பள்ளி முதலாம் ஆண்டு சிறாரைக் கொண்ட குடும்பங்களின் விகிதம் 15 விழுக்காடு கூடி இப்போது 70 விழுக்காடாக உள்ளது.
மேலும் இந்த கல்வி அமைச்சின் ஆய்வில் அது தெரியவந்தது. இது குறித்துப் பெற்றோர் சிலரிடம் பேசியது செய்தி.