தலைமைத்துவப் பொறுப்புகளில் இருந்து ஓய்வுபெறும் சிங்கப்பூர் மக்கள் கட்சித் தலைவர்…!!!
சிங்கப்பூர் மக்கள் கட்சியின் திரு சியாம் சீ தோங் தலைமைத்துவப் பொறுப்புகளில் இருந்து ஓய்வுபெறுகிறார். இந்த கட்சி மாநாட்டுக்குப் பிறகு, அது பற்றி அறிவிக்கப்பட்டது.
அவரின் நீண்ட காலச்சேவைக்கு கட்சி அவருக்கு வாழ்த்துகளைத் கூறி கொண்டுள்ளார். புதிய செயற்குழுவில் 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டது.
அவர்களில் திரு சியாமின் துணைவியார் திருமதி லினா சியாம், திரு ஹோசே ரேமண்ட் (Jose Raymond), திரு ஸ்டீவ் சியா (Steve Chia) முதலியோர் உள்ளனர்.
யார் யாருக்கு என்னென்ன பதவிகள் என்பது செயற்குழுவின் முதல் கூட்டத்துக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.