31வது விமானப்படையின் மூன்று நாள் சைக்கிள் ஓட்டப் போட்டி இன்று ஆரம்பம்..!!!
இன்றைய தினம் 31வது விமானப்படையின் மூன்று நாள் சைக்கிள் ஓட்டப் போட்டி தொடங்கிறது. இன்று காலை 7.30 மணிக்கு கொழும்பு கோட்டை விமானப்படைத் தலைமையகத்தின் முன் தொடங்கவுள்ள தொடர்பாக தொடரில் 150 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சைக்கிள் தொடரணி நாளை மறுதினம் அனுராதபுர நகரத்தில் நிறைவடையவுள்ளதோடு, ஹிரு ஊடகப்பிரிவு இதற்கு அனுசரணையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.