உயிருடன் இருந்த படி மரணிக்கும் கொடூரம்..! காரணம் நீங்கள் தான். புகைப்படங்களை பாருங்கள் பகிருங்கள்..!
இலங்கை தாக்குதல் பற்றி சிலர் நியாயப் படுத்தி பேசிக் கொண்டிருகின்றனர். சிலர் துயரத்தில் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். தீவிரவாதிகளுக்கு விளையாட்டாக தெரிந்த இந்த தாக்குதல் அனுபவித்துக் கொண்டிருப்பர்களுக்கு நரகமாய் தெரியும். 21ம் திகதி அன்றைய பொழுதும் வழமை போலவே விடிகிறது என பலரும் நினைத்துக் கொண்டிருக்க ஆனால் ஆபத்துடன் விடித்தது.
புனிதர் ஜேசு உயிர்த்த நாள் என தேவாலயத்தை நாடியவர்களின் உயிரை கொடிய தீவிரவாதிகள் பறித்த நாள். ஏற்கனவே இறுதி யுத்தம் என்ற பெயரில் ஏராளமான உறவுகளை குழிதோண்டி புதைத்துவிட்டு இனி இழப்பில்லை என நினைத்த மக்களுக்கு ஒட்டுமொத்தமாய் மீண்டும் புதையுங்கள் என கொடூர தீவிரவாதிகள் குறிவைத்த நாள்.
அன்று நடந்த தாக்குதலில் இறந்தவர்கள் பற்றி பார்த்திருப்பீர்கள் உயிருடன் இருந்து இறப்பை அனுபவிப்பவர்கள் பற்றி பார்த்தீர்களா? இதில் இருக்கும் புகைப்படங்களை பாருங்கள் தீவிரவாதி என்ற சொல்லையே அழிக்க நினைப்பீர்கள். இஸ்லாம் என்ற புனித மதத்தில் இது போன்ற மிருகங்கள் இருக்க கூடாது என நினைப்பீர்கள்.
பெற்றோரே உறவுகளே என் மதத்திற்காக உயிரை கொடுக்கவும் எடுக்கவும் செய்வேன் என கூறும் ஒருவர் உங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் கையால் விஷம் வைத்து கொன்றுவிடுங்கள். நாளை இது போன்ற புகைப்படங்களை பார்க்கும் நிலை வரவே வராது..!