இலங்கையில் கொரோனா தொற்று 1057 ஆக உயர்வு!
இலங்கையில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1057ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்ட இருவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.