இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று!
நேற்றைய தினம் இரவு 11.50 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி 849 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 823 பேர் குணமடைந்துள்ளனர்.11 உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில்
500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள்,
*சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள்
* உலக மற்றும் உள்ளூர் வானொலிகள்
* பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள்
இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:
உங்கள் பார்வைக்காக!!