நாட்டின் காலநிலை மாற்றம்…!!!
இலங்கையில் சில மாகாணங்களிலும் பல மாவட்டங்களிலும் இன்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகணங்கள் காலி மாத்தறை அனுராதபுரம் வவுனியா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதற்கு இடையில் சில பிரதேசங்களில் 75 தொடக்கம் 100 மில்லி மீட்டர் வரையில் பலத்த மழை பெய்யக் கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.