பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!
இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலையிலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல் விடுத்துள்ளனர்.
சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டை தொடர்பிலான விசாரணைகளுக்கு விசேட தொலைப்பேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, இதுவரை அடையாள அட்டை கிடைக்காத பரீட்சை விண்ணப்பதாரிகள் 0115 226 115 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.