யாழ்ப்பாணத்தில் கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவ என்ன கரணம்? விளக்கமளிக்கும் போதகர்
சீனாவில் பரவ தொடங்கிய கொடிய கொரோன வைரஸ் உலகையை புரட்டி எடுத்து வருகின்றது. கொடிய கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 13 லட்சத்து 12 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகளவில் 72 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் இத்தாலி போன்ற வல்லரசு நாடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்காவிலும் இந்த கொரோனா தொற்று தற்போது தனது வீரியத்தை காட்ட ஆரம்பித்துள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கு சுவிஸில் இருந்து வந்த மத போதகரே காரணம் என பல தரப்பினராலும் கூறப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், யாப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு காரணம் என்ன? போதகர் மீது திட்டமிட்டு குற்றஞ்சாட்டப்படுகிறதா?
தெளிவாக விளக்கமளிக்கும் பாஸ்டர்…
Videos & Video Copyrights Owned By: IBC Tamil News