இஸ்லாமிய மதத்தை விட்டு வேற்று மதத்திற்கு சென்றால் உயிரை இழப்பீர்கள். என எச்சரித்த முஸ்லீம்…!!
இஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும். என அரசாங்கத்தினால் வெளியிட்ட இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குரான் அல்லது திருக்குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இஸ்லாம் மதத்தை கைவிட்டவர்கள் உயிரை விடுவார்கள் என குறிப்பிட்டார். ஈஸ்டர் தினமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் போது தெரிவித்தார்.
நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் சாட்சி வழங்கிய ரிஸ்வின் இஸ்மாயித் என்பவரால் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் பாடசாலை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் சஹ்ரான் போன்ற பயங்கரவாதிகள் உருவாவதற்கு சிரியா அல்லது வேறு நாட்டின் ஆதரவு அவசியம் இல்லை என அவர் தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டில் இஸ்லாம் சமயத்தில் இருந்து விலகிப்போனார், அது போன்ற காரணத்தால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ரிஸ்வின் இஸ்மாயித் நாடாளுமன்ற தெரிவு குழுவில்
கூறியுள்ளார் .