பெற்ற தாயை ஒரே அடியில் அடித்துக் கொலை செய்த மகன்.! கொடூரத்தின் உச்சம்.!! வைரலாகும் வீடியோ இதோ.!
பெற்ற தாயை நடு வீதியில் வைத்து மகன் ஒருவன் அடித்துக் கொலை செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் சென்று தாயை சந்திக்கிறார். இதன் போது மாமியாரிடம் குறித்த நபரின் மனைவி ஏதோ பேசிக்கொண்டிருக்கின்றார்.
இதன் போது மாமியார் மருமகளிடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது, இதன் போது தாயை மிரட்டும் நபர் தனது முழு பலத்தையும் கொடுத்து தாயை அடிக்கிறார். எதிர்பாராத நேரத்தில் மகனின் அடி மிக மோசமாக பட அப்படியே நடு வீதியில் தலை அடிபட தாயார் விழுந்து விடுகிறார்.
மருமகள் மாமியாரை எழுப்ப முயன்ற போதும் முடியாமல் போக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது தாயார் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் தாயை கொலை செய்த மகன் மீது வழக்கு பதிவு செய்து பொலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.!!
?Toxic story coming in from Delhi
?An argument broke out between a man, his wife & his mother
?Caught on camera- Son then slapped his 76 year year old mother
?She was taken to a nearby hospital which declared her brought dead pic.twitter.com/AajwTWuBq8
— Saahil Murli Menghani (@saahilmenghani) March 16, 2021