17 வயது சிறுமி தற்கொலை..! விசாரணை ஆரம்பித்த பொலீஸார்.. !
இறைவன் பரிசளித்த இவ்வாழ்கையை பறிக்க இறைவனுக்கு மட்டுமே உரிமையுண்டு ஆனால் சிலர் அற்ப காரணங்களுக்கு அதனை முடிந்துள்ளார்கள்
இது சற்று உருக்கமான செய்தி
17வயதுடைய அ. நிருலஷ்சனி எனும் சிறுமி தற்கொலை செய்துள்ளார்
வியாழன் மாலை வீட்டில் யாருமற்ற நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவசர வேளையாக வெளியே சென்றுவிட்டு வீட்டிற்க்கு வந்து இதனை கவனித்த தாய் மகள் வீட்டின் கூரையில் தூங்கிலிட்டிருப்பதை அவதானித்து இருக்கிறார் .
அதிரடியாக செயற்பட்ட தாய் தூக்கிலட பயன்படுத்திய சேலையை வெட்டி வைத்தியசாலைக்கு அயல்வீட்டார்கள் உதவியுடன் விரைந்துள்ளார்
ஆனால் பரிதாபம் ஏற்கனவே உங்களது மகள் இறந்துவிட்டதாக தாயாரிடம் வைத்தியர்கள் தொரிவித்துள்ளனர் இது சம்பந்தமாக வெல்லாவெளி பொலீசார் தீவிர விசாரணை நடத்திவருதாகவும் அறிய முடிகின்றது
(கொலையா / தற்கொலையா )
இவை
யுவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலயைில் வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. வைத்திய பரிசோதனை முடிந்த பின் தான் உண்மை அறிந்துகொள்ள முடியும்..!
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்