தொலைகாட்சியில் பணிப்புரியும் பெண்ணிடம் ” உன்னை கட்டிப் பிடித்துக் கொண்டு வாழ ஆசைப்படுகிறேன்” என தொலைபேசியில் பேசிய பிரபல நடிகர்..! வைரலாகும் வீடியோ இதோ.. !
திருப்பதி தேவஸ்தான தொலைகாட்சியில் பணி புரியும் பெண் ஒருவரிடம் தகாத முறையில் பேசிய பிரித்திவிராஜ் என்பவரின் குரல் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த வருடம் ஆந்திராவில் இடம்பெற்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
ஜெகன் மோகன் ரெட்டி முதலவராக பதவி ஏற்றார். இன்றில் இருந்து சில வருடங்களுக்கு முன் அதாவது 2008ம் ஆண்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விஷேடங்கள், பூஜைகள் , மற்றும் இந்து சமய பிரசங்கத்திற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தொலைக்காட்சி ஒன்று ஆரம்பிக்கப் பட்டது.
ஸ்ரீவெங்கடேஷ்வரா என்றழைக்கப் படும் இந்த தொலைகாட்சியில் பல பெண்கள் பணி புரிந்து வந்தனர். அத்துடன் ஆளும் கட்சி இந்த தொலைகாட்சியை நடத்தி வருவது வழக்கமாக இருந்தது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தபின் குறித்த கட்சியில் இருந்து காமெடி நடிகரும் கட்சியின் முக்கியஸ்தருமான பிரித்விராஜ் தொலைகாட்சிக்கு தலைவராக நியமிக்கப் பட்டார்.
அதன் பின் அங்கிருந்த சிலரிடம் பிரித்விராஜ் தவறாக நடந்துகொண்டதாக செய்து வந்ததுடன் குரல் பதிவு ஒன்றும் வைரலாகி வருகிறது. இதில் தொலைக்காட்சி பெண் ஊழியருக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ள பிரித்விராஜ் “உன்மேல் எனக்கு இனம்புரியாத ஈர்ப்பு உள்ளனது.
உன்னோடு பேசிக்கொண்டிருக்க ஆசையாக இருக்கிறது, உன்னை கட்டி பிடித்துக் கொள்ள விரும்புகிறேன் என கூறியதுடன், நீ ஆப்பிஸில் என்னை கடந்து போகையில் உன்னை கட்டிப் பிடிக்க ஆசை ஆனால் நீ திட்டி விடுவாய் என்ற பயத்தில் இருந்து விட்டேன் என தொடர்ந்து பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியானதை தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து பிரித்விராஜ் நீக்கப் பட்டுள்ளார்..!